2953
கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் நிபா வைரஸ் குறித்து தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் கூறினார். புனேவிலிருந்து வி...

11900
கொரோனா தொற்று எதிரொலியால் இன்று மாலை முதல் தமிழக-கேரள வாகன போக்குவரத்து நிறுத்தப்படுவதாக கோவை ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கோவை, திருப்பூர், நீலகி...

1692
தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ள குமுளியில் சுற்றுலாப் பயணிகளுக்கான ஹெலிகாப்டர் சேவை தொடங்குவதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. குமுளியில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் ஒட்டகத்தலமேடு ப...

911
பறவைக்காய்ச்சல் பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக-கேரள எல்லைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 2 பண்ணைகளில் அடுத்தடுத்து ...

1417
கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழக எல்லையான களியக்காவிளைக்கு வரும் வாகனங்கள் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. க...



BIG STORY